*அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம் ….குற்றம் சாட்டப்பட்டவரை அமலாக்கத்துறை கைது செய்ததை சட்டப்பூர்வமாக மட்டுமே அணுக முடியும், தேர்தல் நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற வாதத்தை ஏற்க முடியாது,சாமானியர்களுக்கு ஒரு சட்டம், முதலமைச்சருக்கு ஒரு சட்டம் என இருவேறு நீதியை கடைபிடிக்க முடியாது என்றும் கருத்து. *மகாராட்டிரா மாநிலத்தில்ா I.N.D.I.A. கூட்டணி தொகுதிப் பங்கீடுContinue Reading

*வாக்கு எண்ணப்படும் நாளான ஜூன் 4-ம் தேதி வரை ரூ.50,000-க்கு மேல் ஆவணமின்றி கையில் ரொக்கமாக வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படும்….வாக்குப்பதிவு 19-ம் தேதி முடிந்தாலும் வாக்கு எண்ணிக்கை வரை கட்டுப்பாடுகள் தொடரும் எ ன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு. *நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் 19- ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் மூடப்படும் .. வாக்கு எண்ணிக்கைContinue Reading

*தாம்பரம் ரயில் நிலையத்தில், ஆவணங்களின்றி கொண்டுச் செல்லப்பட்ட சுமார் ₹3.99 கோடி ரொக்கத் தொகை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல்…. நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக பணம் கொண்டு செல்லப்பட்டதாக விசாரணையில் தகவல்…, பணத்தைக் கொண்டு ச் சென்ற 3 பேரும் முன்பின் முரணாக பதிலளித்ததால் கைது. *சென்னை சாலிகிராமத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் வீட்டில் பறக்கும் படை சோதனை.. உரியContinue Reading

*விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்,எல்.ஏ. புகழேந்தி உடல் நலக்குறைவால் காலமானார். விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. *விழுப்புரம் அடுத்து உள்ள அத்தியூர் திருவாதியை கிராமத்தைச் சேர்ந்தவர் புகழேந்தி… கடந்த 1973ல் திமுக கிளை செயலாளராக பணியாற்றிய புகழேந்தி, 1980 – 86ல் திமுக மாவட்ட பிரதிநிதியாக இருந்தார். 1996ல் ஒன்றிய சேர்மனாக தேர்வான புகழேந்தி, 2019ல் விக்கிரவாண்டியில் நடந்த இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தார்.Continue Reading

*நாடு முழுவதும் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும். இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு … டெல்லியில் நடைபெற்ற தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்பு. *பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதற்கு நடவடிக்கை. நூறு நாள் வேலைத் திட்ட ஊதியம் ரூ 400 ஆக அதிகரிக்கப்படும்Continue Reading

*மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியிலிருந்து நீக்க முடியாது … கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக் கோரிய இந்து சேனா தலைவரின் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு. *கோவையில் இந்த மாதம் 12 -ஆம் தேதி ராகுல் காந்தி,மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு … பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடும் தொகுதியில் பலContinue Reading

*தமிழ்நாட்டைக் குறிவைத்து மேலும் 4 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி… ஏப்ரல் 9, 10, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் வாகனப் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க முடிவு. *நான்கு நாள் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஏப்ரல் 9 -ஆம் தேதி காலை வேலூரில் வாகனப் பேரணி, மாலை தென்சென்னையில் வாகன பேரணியில் கலந்துக்கொள்வதாக பயணத் திட்டம் தயாரிப்பு … ஏப்ரல் 10- ஆம் தேதி நீலகிரியில்Continue Reading

*சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக அமலாக்கத்துறை முன்பு 25 -ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு…. சம்மனுக்கு தடை விதிக்குமாறு தமிழ்நாடு அரசு விடுத்த கோரிக்கை நிராகரிப்பு. *மக்களவை தேர்தலில் EVM மற்றும் கன்ட்ரோல் யூனிட் இடையே VVPAT எந்திரத்தை வைப்பது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு .. இதுவரை நடந்த தேர்தல்களில் EVM, VVPAT இணைப்பாகவும் கன்ட்ரோல் யூனிட்Continue Reading

*கச்சத்தீவு தொடர்பாக இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிப்பதை 1974 ஒப்பந்தம் தடை செய்கிறது, இந்திய மீனவர்கள் உரிமை குறித்து நாடாளுமன்றத்தில் 1974இல் விளக்கம் தரப்பட்டுள்ளது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் …. இந்திய மீனவர்கள் 6,184 பேரை இதுவரை இலங்கை அரசு கைது செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக 5 ஆண்டுகளாக குரல் எழுப்பப்பட்டு வந்ததும் பேட்டி. *”கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளதுContinue Reading

*தாமதமாக கணக்கை தாக்கல் செய்தது, அபராதம் மற்றும் வட்டி ஆகிய அனைத்தையும் சேர்த்து மேலும் ரூ 1745 கோடி கட்ட வேண்டும் என்று வருமான வரித்துறை நோட்டீஸ்…இதனையும் சேர்த்தால் காங்கிரஸ் ரூ 3547 கோடி கட்டவேண்டும்….உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மேல்முறையீடு. *சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீருக்கு சம்மன்…. டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில், வரும் 2-ஆம் தேதிContinue Reading