ஆகஸ்டு, 05- வருமான வரி ஏய்ப்பு செய்யும் மாத சம்பளக்காரர்களை கண்டறியும் நடவடிக்கைகளை வருமான வரித்துறை தீவிரப்படுத்தி உள்ளது. மாதச்சம்பளம் பெறுவோர்களின் மொத்த ஆண்டு வருவாயில் இருந்து வீட்டு வாடகை, நன்கொடைகள் உள்ளிட்ட பல்வேறு செலவுகளை கழிக்க வருமான வரி சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. அனைத்துக் கழிவுகளும் போக ஆண்டு வருவாய் 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருந்தால் வருமான வரி செலுத்த தேவையில்லை. வீட்டு வாடகை ஆண்டுக்கு 1Continue Reading

சமூக வலை தளங்களில் முன்னணியில் இருக்கும் முகநூலுக்கும் டுவிட்டருக்கும் இடையே ஏற்பட்டுள்ள தொழில் போட்டி சுவாரசியமாக உள்ளது. மூன்று, நான்கு விரிகளில் தகவல்களைப் பகிரக்கூடிய டுவிட்டர் உலகம் முழுவதும் பிரபலமான சமூக ஊடமாக விளங்குவது அனைவருக்கும் தெரிந்ததுதான். இதனை உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் நான்கைந்து மாதங்களுக்கு முன்பு வாங்கியதும் அறிந்ததுதான். அதன் பிறகு ப்ளு டிக்குக்கு கட்டணம், ஒருவர் ஒரு நாளைக்கு இவ்வளவு டுவிட்டுகளை படிக்க முடியும்Continue Reading

தக்காளி மட்டுமல்ல இஞ்சி , பச்சை மிளகாய் போன்றவற்றின் விலையும் தாறுமாறாக எகிறியுள்ளது. துவரம் பருப்பு விலையை கேட்டால் மயக்கம் வந்துவிடும். சென்னையில் கடந்த சில நாட்களாக தெருமுனை காய்கறி கடையில் ஒரு கிலோ தக்காளி ரூ.140 வரை கூட விற்கப்படுகிறது. ஒரு நாள் விலை இருபது ரூபாய் குறைவதும் மறு நாள் பத்து ரூபாய் ஏறுவதுமாக தக்காளி விலை நம்மை நிலை குலையச் செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில்,Continue Reading

தமிழ்நாட்டில் கடந்த எட்டு  நாட்களாக நடைபெற்ற வந்து ஜல்லி ,எம் சாண்ட் தயாரிப்பாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டு இருப்பதால் கட்டுமானப் பணிகளில் நிலவிய தேக்கம் முடிவுக்கு வரவுள்ளது. கடந்த 26- ஆம் தேதி முதல்  கல்குவாரிகள், கிரஷர்,  டிப்பர் லாரிகளின் உரிமையாளர்கள்  வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனார். எட்டு நாட்களாக நீடித்த இந்த போராட்டதால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவிக்கும் நிலை Continue Reading

வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான  புதிய மின் கட்டண உயர்வு  தமிழகத்தில் அமலுக்கு வந்து உள்ளது. இதன் படி 1 யூனிட் -க்கு  13 பைசா முதல் 21 பைசா வரை மின் கட்டணம் அதிகரிக்கிறது. தமிழ் நாடு மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையம் கடந்த செப்டம்பரில் 2026-27 வரை 5 ஆண்டுகளுக்கான கட்டண உயர்வுக்கான பரிந்துரையை வழங்கியது. மேலும், இந்தக் கட்டண உயர்வு  பரிந்துரைகளை அடுத்து வரும் 4Continue Reading

ஜூன், 28-  மெர்கண்டைல் வங்கியின் தூத்துக்குடி தலைமை  அலுவலகத்தில் 20 மணி நேரமாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை இன்று காலை முடிவுக்கு வந்து உள்ளது. செவ்வாய்க்கிழமை காலை தொடங்கிய சோதனை பகலும் முடிந்து இரவு வந்த போதும் நீடித்தது. கோவை, சேலம் போன்ற இடங்களில் இருந்து வந்திருந்த வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையை நடத்தினார்கள். பொதுவாக தனிநபர்கள், பெரும் நிறுவனங்கள் போன்றவற்றில் தான் வருமான வரி சோதனைContinue Reading

ஜூன் 27 கிரெடிட் கார்டு வழியாக நடைபெற்ற வர்த்தக பரிமாற்றத்தின் கடன் நிலுவைத் தொகை 2 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ள நிலையில் ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். கிரெடிட் கார்டு என அழைக்கப்படும் கடன் அட்டை வழியாக நடைபெற்ற வர்த்தக பரிமாற்றத்தின் கடன் நிலுவைத் தொகை தவணை, முதன்முறையாக 2 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. ரொக்கContinue Reading

நெல்லை எக்ஸ்பிரஸ் உப்பட பல ரயில்களில் தென்னக ரயிவே செய்து உள்ள மாற்றம் இரண்டாம் வகுப்புப் பயணகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. சென்னை- திருநெல்வேலி இடையே இயக்கப்படும் நெல்லை விரைவு ரயில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் முக்கிய ரயிலாக திகழ்கிறது. இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கு தூங்கு வசதியுடன் கூடிய S1,S2 வில் தொடங்கி S13 வரை 13 பெட்டிகள் இருந்தன. ஒவ்வொரு பெட்டியிலும் 72 படுக்கைகள் உண்டு.Continue Reading

  டெஸ்லா கார் ஆலை விரைவில் இந்தியாவில் அமையும்.. மோடியை சந்தித்த எலான் மஸ்க் அறிவிப்பு.. ஆலை அமையும் மாநிலம்? பிரசித்திப் பெற்ற டெஸ்லா கார்களை தயாரிப்பதற்கான ஆலையை இந்தியாவில் நிறுவுவது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அந்த ஆலையின் உரிமையாளரும் டுவிட்டர் நிறுவன முன்னாள் தலைமை செயல் அதிகாரியுமான  எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அவர், அமெரிக்கா சென்று உள்ள பிரதமர் நரேந்திர மோடியை நியூயார்க் நகரத்தில் சந்த்துப்Continue Reading

இந்தியாவின் மருந்துகளை எடு்த்துக் கொள்ளும் நோயாளிகள் நோயில் இருந்து குணமடைவதற்குப் பதில் இறந்து விடும் செய்தி இலங்கையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. கண்டி மாவட்டத்தில், பேராதனை போதனா வைத்தியசாலையில், இந்திய தயாரிப்பான புபிவாகைன் என்ற மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பின்னர் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளிக்கிழமை உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்தச் செய்தி கண்டி மாவட்ட  மக்களிடையே கவலையைத் தூண்டியது, இரண்டு மாதங்களுக்கு முன் கர்ப்பிணிப் பெண் ஒருவர்Continue Reading