
ரஜினி நடிக்க மறுத்த டி ராஜேந்தர் படம்.

ஜனனி ஜனனி’ பாடல்: வாலியின் நெகிழ்ச்சி ! —









கேரக்டர் பெயரை வீட்டுக்கு சூட்டிய தேவயானி !

சரத்குமார் விட்ட இடமும் அர்ஜுன் தொட்ட இடமும்.
ரஜினி நடிக்க மறுத்த டி ராஜேந்தர் படம்.
தமிழ் சினிமாவில் சகலகலா வல்லவனாக இருப்பவர்- டி. ராஜேந்தர். இயக்குனர், நடிகர், பாடகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட வர். இவர், 1983 ஆம் ஆண்டு தான் தயாரித்து இயக்கி நடித்த உயிருள்ளவரை உஷா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். இந்த படத்தின் கதையை எழுதிய டி.ராஜேந்தர், படத்தில் வரும் செயின் ஜெயபால் கேரக்டரில் நடிக்க நடிகர் ரஜினிகாந்திடம் கேட்டுள்ளார். அவர்
ஜனனி ஜனனி’ பாடல்: வாலியின் நெகிழ்ச்சி ! —
1982 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “தாய் மூகாம்பிகை”. இந்த திரைப்படத்தில் அம்மனாக கே.ஆர் விஜயா நடித்திருந்தார். இசை ஞானி இளையராஜாவின் இசையில் இந்த திரைப்படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இந்த திரைப்படத்தில் ஒலித்தது தான் “ஜனனி ஜனனி, ஜகம் நீ அகம் நீ” என்கின்ற பாடல். இளையராஜா இன்றைக்கும் தனது கச்சேரிகளில் பாடும் முதல் பாடல், இதுவே, இந்த பாடல் குறித்து கவிஞர் வாலி சொன்னது : ,
இன்றைய பழமொழி.
சரத்குமார் விட்ட இடமும் அர்ஜுன் தொட்ட இடமும்.
— டைரக்டர் பவித்ரன், அர்ஜுனை வைத்து படம் எதுவும் இயக்கவில்லை. ஆனாலும் பவித்ரனால் அர்ஜுன், உச்சத்துக்கு சென்றார். எப்படி ? ஷங்கர் இயக்கிய ‘ஜென்டில்மேன் ‘படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க சரத்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அதே சமயத்தில் பவித்ரனின் ‘ஐ லவ் இந்தியா’படத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டிருந்தார். கால்ஷீட் தேதிகள் உதைத்தன. ‘ஷங்கர் படம் முக்கியமா ? என் படம் முக்கியமா?’ என பவித்ரன் கேட்க, சரத்குமார், ஜென்டில்மேன் படத்தில் இருந்து