சென்னை- 28. திரைப்படக் கலைஞர், அரசியல் தலைவர், சமூக செயற்பாட்டாளர் என பன்முகத் தன்மைக் கொண்ட கேப்டன் விஜயகாந்த தமிழ்நாட்டு மக்களின் இதயத்தில் சுமார் 40 ஆண்டுகள் கோலோச்சியவர், நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி’ என்ற இயற்பெயர் கொண்ட இவர், விஜயகாந்த் என்ற பெயரில் 1979 -ஆம் ஆண்டு ‘அகல் விளக்கு’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார், 2015 ஆம் ஆண்டு வரை 150-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில்Continue Reading

*தேசியக்  கட்சிகள் தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மை உடன் நடத்துவதால் பாரதீய ஜனதா கட்சியுடன் எப்போதும் கூட்டணி இல்லை .. சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில்  எடப்பாடி பழனிசாமி பேச்சு. *திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு அடியோடு  கெட்டு விட்டது, போதைப் பொருள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது … அதிமுக பொதுக்குழுவில் பேசிய எடப்பாடி பழனிசாமி திமுக அரசு  மீது சரமாரி புகார். *நாடாளுமன்ற பாதுகாப்பை உறுதி படுத்தContinue Reading

  * தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையில ஐந்து இடங்களில இருந்து  10,975 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் – பயணிகள் சிரமமில்லாமல் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக நவம்பர் 9 முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்  துறை அறிவிப்பு. * தீபாவளிக்காக அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு கோயம்பேட்டில் பத்து இடங்களிலும் தாம்பரத்தில்  ஒரு இடத்திலும் முன் பதிவு  மையம்Continue Reading

*வட மாநிலங்களில் கன மழை தொடருகிறது..இமச்சால், அரியானா, உத்தராகாண்ட் மாநிலங்களில் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு, இயல்பு வாழ்க்கை முடக்கம். *யமுனா ஆறு கரை புரண்டு ஓடுவதால் டெல்லியில் தாழ்வான இடங்களை தண்ணீர் சூழ்ந்தது. பாதிக்கபட்ட இடங்களில் படகு மூலம் அமைச்சர் ஆய்வு. *மலை மாநிலமான இமாச்சலில் நிலச்சரிவு.. மண்டி- குலு இடையேயான சாலை, பியாஸ் ஆற்று வெள்ளத்தில் மூழ்கியது. *பல மாநில வெள்ளப் பாதிப்பு குறித்து பிரதமர் மோடிContinue Reading

*ஆளுநர் பதவி வகிக்கும் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிரானவர்..குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள 15 பக்க கடிதத்தில் சரமாரி குற்றச்சாட்டு. *ஊழல் புகாருக்கு ஆளான முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு தொடர ரவி அனுமதி மறுக்கிறார் என்று முதலமைச்சர் புகார். குழந்தை திருமணத்தை ஆதரித்துப் பேசும் ஆளுநர் மீது வழக்குப் போடலாம் என்று கடிதத்தில் கருத்து. *ஆளுநர் மீது முதலமைச்சர் புகார் தெரிவிப்பது பிரச்சினையை திசைContinue Reading

*மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலில் குண்டு வீச்சு, தீ வைப்பு, வாக்குச் சாவடி சூறை.. 15 பேர் இறப்பு. *உள்ளாட்சித் தேர்தல் கலவரத்துக்கு திரினாமுல் காங்கிரசும் பாரதீய ஜனதாவும் ஒருவர் மீது ஒருவர் புகார்.. பல இடங்களில் சாலை மறியல். *டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக ஆளுநர் ரவி சந்திப்பு.. செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்துவிட்டு பின்னர் நிறுத்தி வைத்தது பற்றி விளக்கியதாக தகவல் *மகளிர் உரிமைத்Continue Reading

*காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டு உள்ள இரண்டு ஆண்டு சிறைத் தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு.. மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செயது பரபரப்பு தீர்ப்பு. *இரண்டு வருட சிறைத்தண்டனைக்கு தடை விதிக்க ராகுல் காந்தி முன்வைத்த கோரிக்கை ஏற்புடையது அல்ல..சூரத் நீதிமன்றம் விதித்த தண்டனையில் தலையிட விரும்பவில்லை என்றும் நீதிபதி கருத்து. *ராகுல் காந்தி வழக்கை அரசியல் மற்றும் சட்ட ரீதியாக எதிர்கொள்ள நடவடிக்கை..Continue Reading

*ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திர நாத் தேனி எம்.பி.தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது – வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது, சொத்துகளை மறைத்துக் காட்டியது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. *உண்மை தோற்பதில்லை என்பதை நிரூபித்து உள்ளது உயர்நீதிமன்ற தீர்ப்பு- ஓ.பி.ரவீந்திர நாத்தை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்து. *தேசியவாத காங்கிரசின் தேசிய நிர்வாகக் குழு சரத்பவார் தலைமையில் டெல்லியில் கூடி ஆலோசனை- முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல்Continue Reading

*30 எம்.எல்.ஏ.க்கள் உடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அஜித் பவார் கை ஓங்குகிறது – சரத் பவாருக்கு 12 எம்.எல்.எ.க்கள் மட்டும் ஆதரவு. *தேசியவாத காங்கிரஸ் கட்சி பெயர் மற்றும் சின்னத்தை தமக்கு ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் அஜித் பவார் முறையீடு- அஜித் பவார் உட்பட 9 பேரின் தகுதி நீக்கத்துக்கு சபாநாயகரிடம் மனு கொடுத்து உள்ளதாக ஆணையத்தில் சரத் பவார் பதிலடி. *டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர்Continue Reading

* யூஜிசி விதிமுறைகளின்படியே பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்-ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல். * கோவை சுகுணாபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணியின்போது சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு; ஒருவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதி. *நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கத் தயராகிறது பாரதீய ஜனதா. ஆந்திரா, தெலுங்கானா, ஜார்கண்ட், பஞ்சாப் மாநிலங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம். * பாஜக 4Continue Reading