*இந்திய ஒற்றுமை பயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘இந்திய நீதி பயணம்’ என்ற பெயரில் 2-வது கட்ட யாத்திரையை மணிப்பூரில் ஜனவரி 14-ம் தேதி தொடங்குகிறார் ராகுல் காந்தி. 14 மாநிலங்களில், 6200 கி.மீ. தூரம் பயணித்து மும்பையில் மார்ச் 20-ம் தேதி பயணம் முடிவடையும் என்று காங்கிரஸ் தகவல். *சென்னை எண்ணூர் அருகே உள்ள கோரமண்டல் என்ற தனியார் உர நிறுவனம் கப்பல்களிலிருந்து திரவ அம்மோனியா கொண்டு வரContinue Reading

ஜுலை,28- தெலுங்கானா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இடைவிடாது பெய்து வரும் மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து, பயிர்கள் சேதமடைந்துள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று கணித்திருந்தது, ஆனால் உண்மையான மழை அதை விட அதிகமாக இருந்தது. வானிலையில் ஏற்பட்ட ஒரு வலுவான சுழல் மாநிலத்தில் வரலாறு காணாத மழையை ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது.Continue Reading

தலைநகர் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பெய்து  கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது. டெல்லி, பஞ்சாப், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. டெல்லியில்  நேற்று காலை எட்டு மணியுடன் முடிவடடைந்த 24 மணி நேரத்தில் 15 சென்டிமீட்டர் மழை பெய்தது. இது கடந்த 40 ஆண்டுகளில் ஒரே நாளில் பெய்த அதிக மழையாகும். மேலும் இமாச்சல பிரதேசம், அரியானாContinue Reading

சென்னையில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஜுன் மாதத்தில் அதிக மழை பெய்துள்ள. இதற்கு முன்பு 1996 ஆண்டு தான் இந்த பருவத்தில் அதிக மழை பெய்திருந்தது. வழக்கமாக வடகிழக்குப்  பருவ மழைக் காலமான அக்டோபர்,நவம்பர் மாதங்களில் தான் கன மழை பெய்யும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழையின்  தொடக்கதிலேயே நல்ல மழை பெய்து உள்ளது. சென்னையில் செய்திளார்களிடம் பேசிய வானிலை மைய அதிகாரி பாலச் சந்திரன், கடந்த 24Continue Reading

  June 19, 23 தமிழநாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சென்னை சுற்றியுள்ள பல மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்ததாவது.. ” தமிழ் நாட்டின் ஒரு சில இடங்களில் இடியுடன்Continue Reading

சென்னை, ஜூன்19. கடந்த ஏப்ரல் முதல் அனலால் வறுபட்டுக் கொண்டிருந்த சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் பெய்த மழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஞாயிற்றுக் கிழமை காலை ஆங்காங்கு லேசான மழை பெய்ததால் வெப்பம் குறைந்து இதமான சூழல் நிலவியது. மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானம் இரவில் நல்ல மழையை கொட்டியது. சென்னை மற்றும் புறநகரில் ஞாயிறு இரவு 10 மணிக்கு ஆரம்பமான மழை இரவு முழுவதும் விட்டு விட்டுப் பெய்துContinue Reading

லக்னோ, ஜூன் 18.. உத்தரபிரதேசத்தின் பலியா மாவட்ட மருத்துவமனையில் கடந்த 3 நாட்களில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 400 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறப்புக்கு கடுமையான வெப்பம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். கடும் வெயிலின் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உ.பி.யில் கடுமையான வெப்ப அலை வீசுகிறது. பெரும்பாலான இடங்களில் 40 டிகிரி செல்சியசுக்கு மேலே வெப்பநிலை காணப்படுகிறது. காய்ச்சல்,Continue Reading

ஜூன்.5 தமிழகத்தில் கோவை, நீலகிரி,சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்தியப் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூன் 5) சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ளContinue Reading

ஜூன்.3 தமிழகத்தில் இன்றும் (ஜூன்.3) நாளையும் வெப்பநிலை 106 டிகிரி வரை இருக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் இது தொடர்பாக செய்திக்குறிப்பி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் மேற்கு திசைக் காற்று வீசுவதாலும், வெப்பச் சலனம் காரணமாகவும் இன்று முதல் 4 நாட்களுக்கு (ஜூன் 3, 4, 5, 6) தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் இடி,Continue Reading

ஜூன்.2 தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி, இன்று முதல் வரும்Continue Reading