• Top News,  

*வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடைந்ததை தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு… பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும், சுயேட்சை வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு. *மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டி… அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்கள் போட்டி…குறைந்தபட்சமாக நாகை தொகுதியில் 9 வேட்பாளர்கள் மட்டும் போட்டி. *திமுக கூட்டணியில் சிதம்பரம் மற்றும் விழுப்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச்Continue Reading

  • Top News,  

*கடந்த 2017-18 முதல் 2020-21 வருமான வரி மற்றும் அபராதம் ரூ.1,700 கோடி செலுத்தக்கோரி காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்…. ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் அடுத்த நடவடிக்கை.. *நிலுவையில் உள்ள ரூ.11 கோடி வருமான வரி பாக்கியை செலுத்துமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது வருமான வரித்துறை. *ரூ.1,700 கோடி வரி செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியContinue Reading

  • Top News,  

*தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்பு … முறைன்றயான ஆவணங்கள் இணைக்கப்படாத சுயேட்சைகளின் மனுக்கள் ஆங்காங்கு நிாரகரிப்பு. *கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மனு, தகவல்கள் சரியாக இல்லை என்ற புகாரின் பேரில் நிறுத்திவைக்கப்பட் டு பின்னர் ஏற்பு…. சேலத்தில் திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு இரண்டு இடங்களில் வாக்கு இருப்பதாக எழுந்த புகாரின் பேரில் நிறுத்திவைக்கப்பட்டு பின்னர் அனுமதி. *போட்டியில்Continue Reading

  • Top News,  

*நாடாளுமன்றத் தேர்தலில் முதற்கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் 40 தொகுதிகளிலும் வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெற்றது … அடுத்த இரண்டு நாட்கள் மனுக்கள் மீது பரீசிலனை செய்யப்பட்டு போதிய தரவுகளற்ற மனுக்கள் நிராகரிக்கப்படும்.. 30- ஆம் தேதி சின்னம் ஒதுக்கப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் *சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் , கோவை தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலைContinue Reading

  • Top News,  

*தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளி்லும் நாளை மாலை 3 மணியுடன் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைகிறது …வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை முடிந்து 30 -ஆம் தேதி சின்னங்கள் ஒதுக்கப்படும். *நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் தாக்கல் செய்து உள்ள சொத்துக் கணக்குப்படி ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் அசோக்குமார் சொத்து மதிப்பு ரூ 583 கோடி… அவருடைய மனைவிக்கு ரூ 70 கோடி சொத்துகள். தமிழ்நாட்டுContinue Reading

  • Top News,  

*நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் மனுத்தாக்கல் தீவிரம் .. இன்று ஒரே நாளில் திமுக ,அதிமுக உட்பட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் போட்டிப் போட்டு மனுத்தாக்கல் *இரட்டை இலை சின்னம், அதிமுக கொடி ஆகியவற்றை பயன்படுத்த அனுமதி கோரிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிப்பு…..ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள்Continue Reading

  • Top News,  

*நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டதால் வேட்பு மனுத் தாக்கல் சூடுபிடிக்கிறது … அதிமுக உட்பட அரசியல் கட்சிகளின் பெரும்பாலான வேட்பாளர்கள் நாளை மனுத் தாக்கல் செய்ய முடிவு. *சேலத்தில் சென்றாய பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பரப்புரையை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி … மாநில உரிமைப் பறிப்பு, போதைப் பொருள் புழக்கம் போன்றவற்றை ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் என்று சூளுரை. *முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்Continue Reading

  • Top News,  

*அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் விவரங்களை கேட்கிறது அமலாக்கத்துறை ,,,, வருமானத்துக்கு அதிகமாக விஜயபாஸ்கர் ரூ.38 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கின் விவரங்களையும் குற்றப்பத்திரிகை நகலையும் கோரி, புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனு *தஞ்சையில் நடைபயணமாக சென்று முதலமைச்சர் ஸ்டாலின், திமுக வேட்பாளர் முரசொலிக்கு வாக்கு சேகரிப்பு… த்யா விளையாட்டு மைதானம், காமராஜர் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில்Continue Reading

  • Top News,  

*பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்து முதலமைச்சருக்கு கடிதம் எழுதியதற்கு உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் ” தமிழ்நாடு” ஆளுநர் ஆர்.என்.ரவி… தமது செயலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்டதாக அட்டார்னி ஜெனரல் “வெங்கட்ரமணி உச்ச நீதிமன்றத்தில் தகவல். *மீண்டும் அமைச்சராக பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ரவி … சென்னையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சயில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு. *அமைச்சராகப் பொறுப்பேற்ற பொன்முடிக்குContinue Reading

  • Top News,  

*டெல்லிமுதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது அமலாக்கத் துறை … டெல்லி அரசின் மது பான கொள்கை வழக்கில் ஓராண்டுக்கு முன்பு துணை முதலமைச்சர் மணிஷ்சிசோடியாவை கைது செய்து சிறையில்அடைத்த அமலாக்க்துறை இன்று கெஜ்ரிவாலையும் கைது செய்தது. *கைது நடவடிக்கைக்கு தடைவிதிக்குமாறு கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தை அடுத்து அவருடைய வீட்டில் மாலையில் சேதானை நடத்தியது அமலாக்கத் துறை… சோதனையை தொடர்ந்து கெஜ்ரிவால் கைது .Continue Reading