*கேப்டன் விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நாளை மாலை அடக்கம் … கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள புரட்சிக் கலைஞர் உடலுக்கு பல ஆயிரம் பேர் கண்ணீர் அஞ்சலி. *இரு வாரங்கள் முன்பு குணமடைந்து வீடு திரும்பிய விஜயகாந்த் கொரானோ தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மியாட் மருத்துவனையில் மீண்டும அனுமதிக்கப்ட்டிருந்தார்.. சிகிக்சை பலனின்றி காலையில் உயிர்பிரிந்தது. *கடந்த 1951 ஆண்டு மதுரையில் பிறந்த விஜயகாந்த்Continue Reading

சென்னை- 28. திரைப்படக் கலைஞர், அரசியல் தலைவர், சமூக செயற்பாட்டாளர் என பன்முகத் தன்மைக் கொண்ட கேப்டன் விஜயகாந்த தமிழ்நாட்டு மக்களின் இதயத்தில் சுமார் 40 ஆண்டுகள் கோலோச்சியவர், நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி’ என்ற இயற்பெயர் கொண்ட இவர், விஜயகாந்த் என்ற பெயரில் 1979 -ஆம் ஆண்டு ‘அகல் விளக்கு’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார், 2015 ஆம் ஆண்டு வரை 150-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில்Continue Reading

ரஜினி, கமலை அடுத்து தமிழ் சினிமாவில் முக்கிய முகங்களாக இருந்த விஜயகாந்த், சத்யராஜ்,பிரபு,கார்த்திக் ஆகியோர் பல வெள்ளிவிழாப் படங்களை கொடுத்தவர்கள்.இந்த நான்கு ஹீரோக்களும், தங்கள் மகன்களை சினிமாவில் இறக்கி விட்டனர். சொல்லி வைத்த மாதிரி நான்கு வாரிசுகளில் ஒருவர் கூட தேறவில்லை. விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் சகாப்தம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.படம் ஓடவில்லை. பின்னர் மதுரவீரன் என்ற படத்தில் நடித்தார்.அதுவும் வெற்றி பெறவில்லை. இப்போதுContinue Reading

தமிழ் சினிமாவில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, யாராலும் வீழ்த்தப்பட முடியாத ‘சூப்பர்ஸ்டாரா’கவே இருக்கிறார், ரஜினிகாந்த். அபூர்வராகங்கள் படத்தில் ரஜினி அறிமுகமானபோது, எம்.ஜி.ஆர்.கிட்டத்தட்ட சினிமாவில் இருந்து விலகி முழுமூச்சாய் அரசியலில் ஈடுபட்டிருந்தார்.அவரது போட்டியாளரான சிவாஜி பொருக்கி எடுத்து நடித்துக்கொண்டிருந்தார்.அந்த சமயத்தில் தான் ரஜினிகாந்த் தமிழில் ‘என்ட்ரி’ ஆகிறார். குறுகிய காலத்திலேயே தனது சீனியர்களான சிவகுமார், கமல்ஹாசன் ஆகியோரை கடந்து முன்னோக்கி சென்று முதலிடம் பிடித்தவர், பெவிகாலால் ஒட்டிய மாதிரி சூப்பர்ஸ்டார் பட்டத்தைContinue Reading

நடிகர்கள் அரசியலுக்கு வரும்போதெல்லாம் ,அரசியல்வாதிகள் மிரள்வது வாடிக்கையாகி விட்டது. காரணம்- எம்.ஜி.ஆர். 50 ஆண்டுகளுக்கு முன்பு அவர் அ.தி.மு.க.வை ஆரம்பித்ததும், தி.மு.க.வின் வாக்கு வங்கி சரிந்து போனது.காங்கிரஸ் கிட்டத்தட்ட கரைந்தே போனது. பாக்யராஜ், டி.ராஜேந்தர் ஆகியோர் கட்சி தொடங்கி கரைஏறாததால், விஜயகாந்த், தே.மு.தி.க.வை ஆரம்பித்த போது தலைவர்கள் யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.ஆனால் தனித்து போட்டியிட்டு தமிழகம் முழுவதும் 10 சதவீத வாக்குகளை அள்ளினார்.பா.ம.க. கோட்டையான விருத்தாசலத்தில் வாகை சூடினார். வடContinue Reading