* தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையில ஐந்து இடங்களில இருந்து  10,975 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் – பயணிகள் சிரமமில்லாமல் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக நவம்பர் 9 முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்  துறை அறிவிப்பு. * தீபாவளிக்காக அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு கோயம்பேட்டில் பத்து இடங்களிலும் தாம்பரத்தில்  ஒரு இடத்திலும் முன் பதிவு  மையம்Continue Reading

*தமிழ் நாட்டின் மணல் அள்ளும் தொழிலின் முக்கிய ஒப்பந்தத் தாரர்களான திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன்,கறம்பக்குடி கரிகாலன் வீடு, அலுவலகம்,மணல் குவாரி ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை … ஒரே நாளில் ஒரே நேரத்தில் சுமார் 40 இடங்களில் நடைபெற்ற சோதனையால் பரபரப்பு. *சென்னை அண்ணா நகரில் ஆடிட்டர் சண்முகசுந்தரம்,முகப்பேரில் பொதுப்பணி திலகா வீடுகளில் சோதனை …ஓய்வு பெற்ற போக்குவரத்து மோலாளர் நாகராஜின் நுங்கம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பிலு் அமலாக்கத் துறைContinue Reading

*எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலை துறை முறைகேடு வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு.. பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது டெண்டர் விடுவதில் ரூ 4800 கோடிக்கு முறைகேடு நடந்தது என்பது வழக்கு. *மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு ஒரு கோடியே ஆறு லட்சம் பேர் தேர்வு … மற்றவர்களுக்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்குமாறுContinue Reading

*டெல்லியில் நாளை ஜி- 20 மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் .. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஆஸ்திரேலியா பிரதமர் அல்பான்சி உட்பட பல நாட்டுத் தலைவர்கள் வந்து சேர்ந்தனர் *முதன் முதலாக இந்தியா வந்த பைடனுக்கு விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் வி.கே.சிங் வரவேற்பு… ஓட்டலுக்குச் செல்லும் சாலை முழுவதும் பலத்த பாதுகாப்பு *அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை ..இருContinue Reading

*பிற்படுத்தப்பட்டோர், பட்டியிலனத்தவர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு எதிரான சானதன கோட்பாடு பற்றிதான் உதயநிதி பேசினார் … பிரதமர் மோடி, உதயநிதி சொன்னதை முழுமையாக அறியாமல் பேசுவதாகவும் மு.க.ஸ்டாலின் அறிக்கை. *பாஜகவுக்கு வந்துள்ள சனாதன கோட்பாடு மீதா பற்று அல்ல,எதிர்க்கட்சிகள் கூட்டணியில் பிளவு ஏற்பட வேண்டும் என்பதுதான் என்று அமைச்சரின் தலைக்கு விலை வைத்தவர் மீது உபி அரசு வழக்குப் பதியவில்லை என்றும் விளக்கம். *சனாதனம் பற்றி அவதூறாக பேசியதாகக் கூறிContinue Reading

*இந்தியாவின் பெயரை “பாரத்” என மாற்றம் செய்யும் மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்…குடியரசுத் தலைவரின் சார்பில் G-20 மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இரவு விருந்து அழைப்பிதழில் President of Bharath என குறிப்பிட்டு உள்ளதை அடுத்து சர்ச்சை. *இந்தியா என்ற பெயரை பாரதம் என்று மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மோடி அரசு தொடங்கி விட்டதாக பல்வேறு தரப்பினரும் விமர்சனம் .. ஒரே நாடுContinue Reading

*வங்கக் கடலில் வட மேற்கு மற்றும் மத்திய மேற்குப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு.. தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்யும் என்றும் தகவல். *நிலவின் மேற்பரப்பில் அமைதியாக நின்று கொண்டிருந்த விக்ரம் லேண்டர் 40 சென்டி மீட்டர் உயரத்துக்கு மேலே சென்று கொஞ்சம் தொலைவு தள்ளி தரையிறங்கியது .. பெங்களூர் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து நடத்தியContinue Reading

*நிலவில் சூரிய ஒளி மறைந்ததால் பிரக்யான் ரோவர் அனைத்து பணிகளையும் நிறுத்தி உறங்க வைக்கப்பட்டது. நிலவின் அடுத்த சூரிய உதயத்தில் (செப்- 22) ரோவர் விழித்து எழுந்து பணிகளை தொடரும் என இஸ்ரோ நம்பிக்கை. மீண்டும் எழாவிட்டால் இந்தியாவின் நிலவுத் தூதுவனாக அங்கேயே பிரக்யான் இருக்கும் என அறிவிப்பு. *ஆதித்யா எல்-1 விண்கலத்தின் முதல் சுற்று வட்டப் பாதையின் உயரத்தை வெற்றிகரமாக அதிகரித்து உள்ளதாக இ்ஸ்ரோ அறிவிப்பு . விணகலம்Continue Reading

*சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்து கொண்டு விண்ணில் சென்றது பிஎஸ்எல்வி சி 57ராக்கெட் … ஏவப்பட்ட ஒரு மணி நேரத்தில் ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த விண்கலம் புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக இ்ஸ்ரோ அறிவிப்பு. *ஆதித்யா எல் 1 தொடர்ந்து 125 நாட்கள் பயணித்து ஒன்றரை லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை அடையும் .. ஒவ்வொரு நாளும் சுற்றுவட்டப்Continue Reading

*முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தை சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து சிவகங்கை நீதிமன்றம் விடுவித்தது தொடர்பான வழக்கை தாமாக முன் வந்து சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை….பன்னீரும் லஞ்ச ஒழிப்புத் துறையும் பதில் அளிக்க உத்தரவு *தமிழ் நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை ஆட்சி மாற்றத்துக்கு ஏற்ப பச்சோந்தி போல செயல்படுவதாக நீதிபதி ஆனந்த் வெங்கேடேஷ் கருத்து … லஞ்ச ஒழிப்புத் துறை தோற்றுContinue Reading