சென்னை- 28. திரைப்படக் கலைஞர், அரசியல் தலைவர், சமூக செயற்பாட்டாளர் என பன்முகத் தன்மைக் கொண்ட கேப்டன் விஜயகாந்த தமிழ்நாட்டு மக்களின் இதயத்தில் சுமார் 40 ஆண்டுகள் கோலோச்சியவர், நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி’ என்ற இயற்பெயர் கொண்ட இவர், விஜயகாந்த் என்ற பெயரில் 1979 -ஆம் ஆண்டு ‘அகல் விளக்கு’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார், 2015 ஆம் ஆண்டு வரை 150-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில்Continue Reading

செப்டம்பர்,09- இயக்குனர் பி.வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படம் பெரும் சாதனை படைத்தது. இதன் இரண்டாம் பாகம் வாசு டைரக்‌ஷனில் உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வடிவேலு, ராதிகா உள்ளிட்டோரும் உள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். சந்திரமுகி  திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் 15-ஆம்Continue Reading

செப்டம்பர்.08- பல தமிழ் இயக்குநர்களுக்கு, அந்த இருக்கை சவுகரியமாக இருப்பதில்லை. உழைப்பு அதிகம். ஊதியம் குறைவு.படம் ஓடாவிட்டால்,வீட்டிலேயே உட்கார வேண்டிய சூழலும் உண்டு. ஆனால் நடிகன் வேடம் என்பது சொகுசு நாற்காலி மாதிரி. பத்து நாளோ, இருபது நாளோ கால்ஷீட் கொடுத்தோமா , கையில் காசு வாங்கினோமா என சுலபமாக முடியும் வேலை அது. இதனால் தான் பல வெள்ளிவிழாப்படங்களை கொடுத்த ஆர்.சுந்தரராஜன், மணிவண்ணன் போன்றோர் அரிதாரம் பூச ஆரம்பித்தனர்.Continue Reading

ஆகஸ்டு,29- தமிழ் சினிமா இயக்குநர்கள், தங்கள் வாரிசுகளை,நடிகர்களாக களம் இறக்குவதில் தான் ஆர்வம் காட்டுவதுவழக்கம். பாரதிராஜா மகன் மனோஜ், பாக்யராஜ் மகன்சாந்தனு, கஸ்தூரி ராஜா மகன் தனுஷ், பாண்டியராஜன் மகன்பிருத்வி ராஜன், பி.வாசு மகன் சக்தி ஆகியோர் உதாரண புருஷர்கள். டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகரும், தனது மகன் விஜயை இயக்குநர் ஆக்காமல், ஹீரோ ஆக்கினார் .அவர் இன்றைக்கு,ரஜினி, கமலை மிஞ்சி, சம்பளம் வாங்குகிறார்.அரசியலில் குதித்து முதல்வர் ஆகும் திட்டமும் உண்டு.Continue Reading

ஆகஸ்டு,25- சிறு,சிறு வேடங்களில் நடித்து வந்த சத்யராஜை தமிழகம் முழுவதும் அடையாளம் காட்டிய படம் ‘நூறாவது நாள்’. வில்லன் வேடத்தில் கலக்கி இருந்தார்.தொடர்ந்து சில படங்களில் வில்லனாகவே நடித்தார்.பாரதிராஜா இயக்கிய கடலோர கவிதைகள் சத்யராஜின் இன்னொரு முகத்தை வெளிப்படுத்தியது. சினிமாவில் 40 ஆண்டுகளாக தனது இடத்தை தக்க வைத்துள்ளார்.பாகுபலி திரைப்படம் சத்யராஜை இந்தியா முழுமைக்கும் கொண்டு சென்றது. ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பின் நடிகர்கள் வில்லன் வேடங்களை ஏற்பதில்லை.ஆனால் சத்யராஜ்,Continue Reading

ஆகஸ்டு,16- ஜெயிலர் படத்தில் எந்திர துப்பாக்கிகளை தோளில் சுமந்து சாகசம் செய்த ரஜினிகாந்த், கையில் கம்பு ஊன்றி, போலீஸ் துணையுடன் பாபாஜி குகைக்கு நடந்து செல்லும் போட்டோக்கள் ரசிகர்களை மனம் கலங்க வைத்துள்ளன. படங்களில் நடித்து முடித்ததும்,பெரிய ஹீரோக்கள் வெளிநாடுகளுக்கு பறந்து சென்று ஓய்வு எடுப்பார்கள்.உல்லாசமாய் இருப்பார்கள். ஆரம்பத்தில் ரஜினிகாந்தும் அப்படித்தான் இருந்தார். பத்து, பதினைந்து ஆண்டுகளாக அவருக்கு கேளிக்கைகளில் நாட்டம் இல்லை. இமயமலைக்கு சென்று புனித ஸ்தலங்களில் பூஜை,Continue Reading

-ஆகஸ்டு, 15- நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பிளஸ்–2 மாணவர் சின்னத்துரையும், அவரதுதங்கை சந்திரா செல்வியும் வீடு புகுந்து அரிவாளால் வெட்டப்பட்டனர். இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கொடுர தாக்குதலில் ஈடுபட்டதாக பிளஸ்–2 மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். தாக்குதலுக்கு ஆளான இருவரும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள்.சாதிய வன்மத்தால் நிகழ்ந்த இந்த குரூர சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் என பல தரப்பினரும்Continue Reading

ஏ.வி.எம். ஹெரிடேஜ் மியூசியத்தை நடிகர் ரஜினி காந்த் பார்வையிட்டு பழைய நினைவுகளில் மூழ்கினார். மியூசியத்தில் உள்ள ஆடியோ மற்றும் வீடியோ உபகரணங்கள் அவருடைய கவனத்தை மிகவும் ஈர்த்தன. மேலும் முரட்டுக்காளை, எஜமான், சகலகலா வல்லவன், முந்தானை முடிச்சு, சம்சாரம் அது மின்சாரம் போன்ற முக்கியமான படங்களின் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட கேமராக்கள், மோட்டார் பைக்குகள் மற்றும் கார்கள் ஆகியவற்றின் விவரங்களையும் ரஜினி காந்த் கேட்டு ரசித்தார். 1983ல் தமிழில் வெளியான பாயும்Continue Reading

ஜூன்.2 இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரம் என்னும் கிராமத்தில் 1943ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி ஞானதேசிகன் என்னும் இளையராஜா பிறந்தார். தமது 14வது வயதில், அவரின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் தலைமையிலான பாவலர் பிரதர்ஸ் என்ற இசைக் குழுவில் சேர்ந்த இளையராஜா, கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் திரைப்பட உலகை தமது தவிர்க்க இயலாதContinue Reading

மே.1 தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. தற்போது பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் பதவி காலம் முடிவதை தொடர்ந்து, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னை அடையாறில் உள்ள ஜானகி எம்.ஜி.ஆர் கல்லூரியில் நேற்று நடந்தது. இதில் தலைவர்Continue Reading