ஆகஸ்டு,17- கடந்த 1977- ஆம் ஆண்டு இந்திரா காந்தியை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஜனதா கட்சி,அப்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது.அந்த தேர்தலில் இந்திராவும், அவர் மகன் சஞ்சய் காந்தியும் தோற்கடிக்கப்பட்டனர். மூன்றே ஆண்டுகளில் ஜனதா கட்சி துண்டு துண்டாக சிதறியது. அடுத்த தேர்தலில் வென்று மீண்டும் இந்திரா பிரதமர் ஆனார். இப்போது, மோடியை வீழ்த்துவதற்காக 26 எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு ‘இந்தியா’எனும்Continue Reading

ஆகஸ்டு,16- நந்தா- பிதாமகன் படங்களை தொடர்ந்து இயக்குநர் பாலாவும், நடிகர் சூர்யாவும் ‘வணங்கான்’படத்துக்காக இணைந்தனர். சூர்யா, கீர்த்தி ஷெட்டி ஜோடியாக நடிக்க, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கன்னியாகுமரியில் இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. சில நாட்களில் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. முட்டல்-மோதல் விரிந்து பரந்ததால், படத்தில் இருந்து சூர்யா விலகிகொண்டார்.   ‘இந்தக் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களால், சூர்யாவுக்கு இது உகந்ததாக இருக்குமா என்றContinue Reading

போட்டி? —- பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, மழைக்குகூட காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் பக்கம்ஒதுங்காதவர்.அரசியல் குறித்து அவர்பேசியதில்லை.ஆனால் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி, அரசியல் பற்றி வதேராவை  பக்கம் பக்கமாக பேச வைத்துவிட்டார். நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது கொண்டு வரப்பட்டநம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது பேசியஸ்மிரிதி ராணி‘’பிரியங்கா கணவர் வதேராவுக்கும், தொழில் அதிபர் அதானிக்கும் வர்த்தக ரீதியாக தொடர்புஉள்ளது’’ என கொளுத்திபோட்டதோடு, வதேராவும், அதானியும் சேர்ந்து இருக்கும்Continue Reading

ஆகஸ்டு,09- நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அரசு மீதான நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீது காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நாயகனாக கருதப்படும் ராகுல் காந்தி பேசியது கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. அவருடைய ஒவ்வொரு கருத்துக்கும் பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து முழக்கமிட்டனர். அவர்கள் மோடி, மோடி என்று குரல் கொடுத்தார்கள். இதற்கு போட்டியாக காங்கிரஸ் உறுப்பினார்ள் ராகுல்,ராகுல் என்று குரல் எழுப்பினார்கள். ராகுல் காந்தி பேச்சு வருமாறு..Continue Reading

ஆகஸ்டு,09- மக்களவை உறுப்பினர் எனும் முறையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு   டெல்லியில் உள்ள துக்ளக் சாலையில் 12-ம் எண் கொண்ட வீடு  ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த இல்லத்தில் அவர் வசித்து வந்தார். கடந்த  மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர், பிரதமர் மோடியை அதே பெயர் கொண்ட மற்ற சிலருடன் சேர்த்துப்  பேசியது  சர்ச்சையை ஏற்படுத்தியது. ’’மோடி சமூகத்தினரை ராகுல் அவமதித்துவிட்டார்’ என குற்றம் சாட்டி குஜராத் பாஜக எம்எல்ஏContinue Reading

ஆகஸ்டு,09- தமிழில் வெற்றிப்படங்களை கொடுக்கும் இயக்குநர்களின் அடுத்த இலக்கு , இந்தி சினிமாவிலும் வாகை சூடுவது. இவர்களில் சிலர் ஜெயித்தார்கள். பலர் தோற்றார்கள். விஜய்க்கு  தொடர்ச்சியாக வெற்றிப்படங்கள் தந்த அட்லி, ஷாருக்கான் நடிப்பில் ஜவான் இந்திப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இவரை அடுத்து தமிழில் இருந்து இன்னொரு டைரக்டரும் இந்திக்கு சென்றுள்ளார். அவர், விஷ்ணு வர்தன். 2002 ஆம் ஆண்டு  வெளிவந்த ‘குறும்பு’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். அடுத்துContinue Reading

ஆகஸ்டு,08- மகாராஷ்டிர மாநிலம் புனே அருகில் உள்ள  மலைநகரம், லவாசா சிட்டி. எழில் மிகுந்த இந்த  நகரின் அழகை ரசிக்க  நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்..  2010-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட இந்த நகரத்தை மேம்படுத்த தனியார் நிறுவனம் ஒன்று காண்டிராக்ட் பெற்றுள்ளது. இங்கு பிரதமர் மோடிக்கு 200 மீட்டர் உயரத்தில் உலகிலேயே மிகப்பெரிய சிலையை நிறுவ , அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தச் சிலையை  டிசம்பர் மாதத்துக்குள்Continue Reading

ஆகஸ்டு,08- ரஜினிகாந்தின் ’ஜெயிலர்’ படம் நாளை மறுநாள் ( வியாழக்கிழமை) வெளியாகிறது. சூப்பர்ஸ்டார் ரசிகர்களை போன்று , நடிகர் தனுசும்  இந்த படத்தின் கொண்டாட்டத்துக்கு தயாராகி இருக்கிறார். அவர், `வாத்தி’ படத்துக்குப் பிறகு `கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து உருவாகும் அவரது 51-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா டைரக்டு செய்ய இருக்கிறார். தனுசும், சேகர் கம்முலாவும் தேசிய விருது பெற்றவர்கள் என்பதால்Continue Reading

ஆகஸ்டு,08- ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள்  2021 ஆம் ஆண்டு வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தலிபான் என்றால் நவீனத்துவத்தின் எதிரி- பெண்களின் எதிரி என்று அர்த்தம். அதற்கு ஏற்பவே அவர்களின் செயல்பாடுகள் இன்றளவும் உள்ளன. ஆட்சிக்கு வந்த நேரத்தில், தாங்கள் ’’சைவ கொக்காக’’ மாறி விட்டதாக தலிபான்கள் பசப்பினர். ‘’ கடந்த முறையைப் போல் தங்கள் ஆட்சி இருக்காது-. பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும்’’Continue Reading

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு, பிரியாமணி நடித்துள்ள படம், ‘ஜவான்’. தீபிகா படுகோன், சஞ்சய் தத் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். ஷாருக்கான் மனைவி கவுரி கான் தயாரித்துள்ள இந்தப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பட ரிலீசுக்கு  சரியாக ஒரு மாதம் இருக்கும் நிலையில்  ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒருContinue Reading