ஆகஸ்டு,08- மகாராஷ்டிர மாநிலம் புனே அருகில் உள்ள  மலைநகரம், லவாசா சிட்டி. எழில் மிகுந்த இந்த  நகரின் அழகை ரசிக்க  நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்..  2010-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட இந்த நகரத்தை மேம்படுத்த தனியார் நிறுவனம் ஒன்று காண்டிராக்ட் பெற்றுள்ளது. இங்கு பிரதமர் மோடிக்கு 200 மீட்டர் உயரத்தில் உலகிலேயே மிகப்பெரிய சிலையை நிறுவ , அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தச் சிலையை  டிசம்பர் மாதத்துக்குள்Continue Reading

ஆகஸ்டு,08- ரஜினிகாந்தின் ’ஜெயிலர்’ படம் நாளை மறுநாள் ( வியாழக்கிழமை) வெளியாகிறது. சூப்பர்ஸ்டார் ரசிகர்களை போன்று , நடிகர் தனுசும்  இந்த படத்தின் கொண்டாட்டத்துக்கு தயாராகி இருக்கிறார். அவர், `வாத்தி’ படத்துக்குப் பிறகு `கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து உருவாகும் அவரது 51-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா டைரக்டு செய்ய இருக்கிறார். தனுசும், சேகர் கம்முலாவும் தேசிய விருது பெற்றவர்கள் என்பதால்Continue Reading

ஆகஸ்டு,08- ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள்  2021 ஆம் ஆண்டு வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தலிபான் என்றால் நவீனத்துவத்தின் எதிரி- பெண்களின் எதிரி என்று அர்த்தம். அதற்கு ஏற்பவே அவர்களின் செயல்பாடுகள் இன்றளவும் உள்ளன. ஆட்சிக்கு வந்த நேரத்தில், தாங்கள் ’’சைவ கொக்காக’’ மாறி விட்டதாக தலிபான்கள் பசப்பினர். ‘’ கடந்த முறையைப் போல் தங்கள் ஆட்சி இருக்காது-. பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும்’’Continue Reading

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு, பிரியாமணி நடித்துள்ள படம், ‘ஜவான்’. தீபிகா படுகோன், சஞ்சய் தத் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். ஷாருக்கான் மனைவி கவுரி கான் தயாரித்துள்ள இந்தப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பட ரிலீசுக்கு  சரியாக ஒரு மாதம் இருக்கும் நிலையில்  ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒருContinue Reading

ஆகஸ்டு,07- நான்கு திசைகளிலும் அடர்ந்திருக்கும் எதிர்க்கட்சிகளை உள்ளடக்கி ‘இந்தியா’ கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு கூட்டத்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டது. முதல் கூட்டம் கிழக்கு திசையில் உள்ள பாட்னாவில் நடந்தது. இரண்டாம் கூட்டம் தெற்கு திசையில் உள்ள பெங்களூருவில்  நடத்தப்பட்டது. மேற்கு கரையில் உள்ள மும்பையில் மூன்றாவது ஆலோசனை கூட்டம் வரும் 31- ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்கள் நடக்க உள்ளது. சிவசேனா ( பாலாசாகேப் உத்தவ்Continue Reading

ஆகஸ்டு,07- அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மிகப்பெரிய சட்டப் போராட்டத்தை நடத்தியும் பலனில்லாமல் போய்விட்டது. அவரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. சென்னை புழல் சிறையில் அடைக்கப்ட்டு இருக்கும் செந்தில் பாலாஜி இன்றே காவலில் எடுத்து விசாரணை நடத்த  ஆயத்தமாகிவிட்டது அமலாக்கத்துறை. வருகிற 12- ஆம் தேதி வரை அவரிடம் விசாரணை நடத்தப்படும். இந்த விசாரணையின் போதுContinue Reading

ஆகஸ்டு,07- உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் நிறைவடையும் தறுவாயில் உள்ளது. கட்டுமானத்துக்கு தேவையான தகரம் முதல் தங்கம் வரை பக்தர்கள் நன்கொடையாக வழங்கி வருகிறார்கள். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ராமர் கோயில் திறப்பு விழா நடை பெறுகிறது. ராமர் கோயிலுக்கு சத்ய பிரகாஷ் சர்மா என்பவர், வித்தியாசமான நன்கொடையை வழங்க முடிவு செய்துள்ளாரஇவர் உத்தரபிரதேச மாநிலம் அலிகாரை. சேர்ந்தவர் ,பூட்டு தயாரிக்கும் கலைஞர். தனதுContinue Reading

ஆகஸ்டு,07- அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் துணிவு படம் வெளியானது.. இதனை தொடர்ந்து அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தார். கதையில் சில மாற்றங்களை செய்ய அஜித் வலியுறுத்தினார். அதற்கு விக்னேஷ் சிவன் மறுத்து விட்டார். இதனால் அந்த படத்தில் இருந்து அவர் தூக்கி அடிக்கப்பட்டார். இப்போது, தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கும் படத்தில்Continue Reading

ஆகஸ்டு,06- சென்னை மதுரவாயலில் இருந்து  ஸ்ரீபெரும்புதூர் இடையேயான 23 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேம்பாலம் கட்டுவதற்கான பணிகளை இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) இந்த ஆண்டுக்கான வேலைத் திட்டத்தில் ₹3,500 கோடி செலவுப்  பிடிக்கும் இந்தத் திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள மேடை (center median) மீது  தூண்கள் எழுப்பப்பட்டு அதன் மீது இந்தContinue Reading

ஆகஸ்டு,06- மலையாள திரை உலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜ், டைரக்‌ஷனிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.. இவரது இயக்கத்தில் மோகன்லால், மீனா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடித்த மலையாளப் படம், ‘புரோ டாடி’.  கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தில் பிருத்விராஜுக்கு அம்மாவாக மீனா நடித்திருந்தார். இந்தப் படம் இப்போது தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது.இதில் மோகன்லால் கேரக்டரில் சிரஞ்சீவிContinue Reading