ஆகஸ்டு,20 . நிலவில் தென் துருவத்தில் முதலில் இறங்கப் போவது இந்தியாவின் சந்திராயன் – 3 விண்கலமா அல்லது ரஷ்யாவின் லூனா விண்கலமா என்பதை அறிய உலகம் முழுவதும் பெரும் ஆர்வம் நிலவுகிறது. இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 என்ற விண்கலத்தை கடந்த மாதம் 14- ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. இதே தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக  ரஷ்யா, லூனா-25Continue Reading

ஆகஸ்டு,19- மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்த ’மாமன்னன் ‘ திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 29- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையுல் குவித்தது. மாமன்னன் திரைப்படம் 50 நாட்களை கடந்து ஓடும் நிலையில் இதன்Continue Reading

  ஆகஸ்டு,19- திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த மர்ம நாவல் போன்று, மகாராஷ்டிர மாநில அரசியலில் விதம் விதமான காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென அங்கிருந்து வெளியேறினார். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவை பெற்று முதலமைச்சர் ஆனார். அவரை கவிழ்க்க சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டேயுடன் பாஜக பேரம் பேசியது. பாஜக வலையில் அவர்Continue Reading

ஆகஸ்டு,17- ’பாபா’படத்தின் தோல்வியினால் துவண்டிருந்த ரஜினிகாந்த், தனது அடுத்த ‘இன்னிங்ஸ்’சை தொடங்க புதியபாதை அமைத்து கொடுத்த படம் ‘சந்திரமுகி’. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்த படத்தை பி.வாசு இயக்கினார். ரஜினிக்கு நிகராக வடிவேலுவின் கேரக்டர் உருவாக்கப்பட்டிருந்தது. 2005- ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி, .சென்னை சாந்தி தியேட்டரில் ஒரு ஆண்டை தாண்டி ஓடியது. தமிழகம் முழுவதும் வசூலிலும் சாதனை படைத்தது. இதற்கு பின் பி,வாசு டைரக்டு செய்த எந்த படமும்Continue Reading

ஆகஸ்டு,16- சுதந்திர தின விழா மேடைகளில் பொதுவாக அரசியல் வாசம் வீசுவதில்லை. தமது அரசுகள் நிறைவேற்றிய திட்டங்களை பிரதமரும், முதல்வர்களும் பட்டியலிடுவார்கள்.ஆனால் டெல்லி செங்கோட்டையில் நேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து சுதந்திரதின உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, மக்களவை தேர்தல் பிரச்சார மேடையாக அதனை மாற்றிக்கொண்டார். தொடக்கத்தில் அரசின் சாதனைகளை பெருமிதம் பொங்க விளக்கினார். பின்னர் ட்ராக் மாற ஆரம்பித்தார்.’மீண்டும் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15- ஆம் தேதிContinue Reading

ஆகஸ்டு,09- மக்களவை உறுப்பினர் எனும் முறையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு   டெல்லியில் உள்ள துக்ளக் சாலையில் 12-ம் எண் கொண்ட வீடு  ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த இல்லத்தில் அவர் வசித்து வந்தார். கடந்த  மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர், பிரதமர் மோடியை அதே பெயர் கொண்ட மற்ற சிலருடன் சேர்த்துப்  பேசியது  சர்ச்சையை ஏற்படுத்தியது. ’’மோடி சமூகத்தினரை ராகுல் அவமதித்துவிட்டார்’ என குற்றம் சாட்டி குஜராத் பாஜக எம்எல்ஏContinue Reading

ஆகஸ்டு,09- தமிழில் வெற்றிப்படங்களை கொடுக்கும் இயக்குநர்களின் அடுத்த இலக்கு , இந்தி சினிமாவிலும் வாகை சூடுவது. இவர்களில் சிலர் ஜெயித்தார்கள். பலர் தோற்றார்கள். விஜய்க்கு  தொடர்ச்சியாக வெற்றிப்படங்கள் தந்த அட்லி, ஷாருக்கான் நடிப்பில் ஜவான் இந்திப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இவரை அடுத்து தமிழில் இருந்து இன்னொரு டைரக்டரும் இந்திக்கு சென்றுள்ளார். அவர், விஷ்ணு வர்தன். 2002 ஆம் ஆண்டு  வெளிவந்த ‘குறும்பு’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். அடுத்துContinue Reading

ஆகஸ்டு,08- அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை காரணமாக அவரதுஎம்.பி.பதவி பறிக்கப்பட்டது. அந்த தண்டனைக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்ததால், அவருக்கு மீண்டும் எம்.பி.பதவியை மக்களவை செயலகம் வழங்கியது. இதனை அமேதி மக்களவை தொகுதி காங்கிரசார் கோலாகலமாக கொண்டாடினர். 51 கிலோ எடை கொண்ட லட்டை வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர். பட்டாசு வெடித்தும் மகிழ்ந்தனர். காங்கிரஸ் கட்சியின் இரும்புக்கோட்டையாக இருந்த அமேதி தொகுதிContinue Reading

ஆகஸ்டு,08- ரஜினிகாந்தின் ’ஜெயிலர்’ படம் நாளை மறுநாள் ( வியாழக்கிழமை) வெளியாகிறது. சூப்பர்ஸ்டார் ரசிகர்களை போன்று , நடிகர் தனுசும்  இந்த படத்தின் கொண்டாட்டத்துக்கு தயாராகி இருக்கிறார். அவர், `வாத்தி’ படத்துக்குப் பிறகு `கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து உருவாகும் அவரது 51-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா டைரக்டு செய்ய இருக்கிறார். தனுசும், சேகர் கம்முலாவும் தேசிய விருது பெற்றவர்கள் என்பதால்Continue Reading

ஆகஸ்டு,08- ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள்  2021 ஆம் ஆண்டு வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தலிபான் என்றால் நவீனத்துவத்தின் எதிரி- பெண்களின் எதிரி என்று அர்த்தம். அதற்கு ஏற்பவே அவர்களின் செயல்பாடுகள் இன்றளவும் உள்ளன. ஆட்சிக்கு வந்த நேரத்தில், தாங்கள் ’’சைவ கொக்காக’’ மாறி விட்டதாக தலிபான்கள் பசப்பினர். ‘’ கடந்த முறையைப் போல் தங்கள் ஆட்சி இருக்காது-. பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும்’’Continue Reading