*மணிப்பூர் விவகாரம் குறித்து விரிவான விவாதமும் பிரதமர் பதிலும் தேவை என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்.. நாடாளுமன்ற இரு அவைகளும் 3-வது நாளாக நாள் முழுவதும் ஒத்திவைப்பு. *இந்தியா கூட்டணியில் இடம் பெற்று உள்ள கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம்.. மணிப்பூரில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுவற்கு கண்டனம். *மணிப்பூர் நிலமை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைக் வேண்டும்.. உள் துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள். *மாநிலங்களவையில்Continue Reading

சமூக வலை தளங்களில் முன்னணியில் இருக்கும் முகநூலுக்கும் டுவிட்டருக்கும் இடையே ஏற்பட்டுள்ள தொழில் போட்டி சுவாரசியமாக உள்ளது. மூன்று, நான்கு விரிகளில் தகவல்களைப் பகிரக்கூடிய டுவிட்டர் உலகம் முழுவதும் பிரபலமான சமூக ஊடமாக விளங்குவது அனைவருக்கும் தெரிந்ததுதான். இதனை உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் நான்கைந்து மாதங்களுக்கு முன்பு வாங்கியதும் அறிந்ததுதான். அதன் பிறகு ப்ளு டிக்குக்கு கட்டணம், ஒருவர் ஒரு நாளைக்கு இவ்வளவு டுவிட்டுகளை படிக்க முடியும்Continue Reading