புதிய பென்ஷன் திட்டத்திற்கு எதிர்ப்பு – கோவையில் அரசு ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தம்
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக சட்டப்பேரவையில் கடந்த 20ஆம் தேதி நடப்பாண்டிற்கான அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் அரசு ஊழியர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, கடந்த 21 ஆம் தேதி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில்Continue Reading