இளம் சிறார் இல்லங்கள் குறித்து ஆய்வு செய்ய ஒரு நபர் குழு – தமிழ்நாடு அரசு

MAy17,2023

இளம் சிறார் இல்லங்கள் குறித்து ஆய்வு செய்ய நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழுவினை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. சிறப்பு இல்லங்கள், கூர்நோக்கு இல்லங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க குழுவுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், விருப்பம் உள்ளவர்கள் நேரிலோ, கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலமாக கருத்துக்களை குழுவுக்கு பரிந்துரைக்கலாம் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *