கோவை கருமத்தம்பட்டியை சேர்ந்த பதினோரு வயது சிறுவன் மற்றும் ஆறு வயது சிறுமி ஆகியோர் இணைந்து யோகாவின் திம்பாசன கலை மற்றும் கால்களால் முட்டை எடுத்து வைப்பது என இருவேறு சாதனை செய்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த பாலமுரளி கிருஷ்ணன் – ரம்யா ஆகியோரது மகள் ரித்விகா. ஆறு வயதான சிறுமி ரித்விகா, யோகா கலையில் பயிற்சி பெறContinue Reading

குஜராத் மாநிலத்தில் பள்ளி ஒன்றில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் குறித்து கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு வினாத்தாளில் சச்சின் டெண்டுல்கர் எந்த விளையாட்டின் வீரர் என்ற கேள்வி ஒன்று இடம் பெற்றிருந்தது. இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. அதிசயம் என்னவென்றனால் அந்த கேள்விக்காக கொடுக்கப்பட்ட 4 விருப்பங்களில் ஹாக்கி, கபடி, கால்பந்து, செஸ் ஆகியவை மட்டுமேContinue Reading

சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டு, இசைக்கு ஏற்றவாறு தங்களது கட்டுடலை அசைத்து காட்டி பார்வையாளர்களை அசரவைத்தனர். தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சேலம் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியை சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றிContinue Reading

இலங்கை, நியூசிலாந்து அணிகள் இடையாயன 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 3வது மற்றும் கடைசிப் போட்டி வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது. இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதையடுத்து 2Continue Reading

அரியானா மாநிலத்தில் நடைபெற்ற 2023 MTB சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையைச் சேர்ந்த 3 மாணவர்கள் சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்றனர். சொந்த ஊர் திரும்பிய அவர்களுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது, அரியானாவில் கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 19வது தேசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், தமிழ்நாடு எம்.டி.பி. சைக்கிள் ஓட்டுதல் அணி சார்பில் 16 சைக்கிள் வீரர்கள்Continue Reading

தூத்துக்குடியில் டவுன்சின்ட்ரோம் குறைபாடுடைய 4 வயது சிறுவன், 50 வகையான விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவற்றின் படங்களை அடையாளம் காண்பித்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். தூத்துக்குடிமுத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த அருண் நிர்மலா தம்பதியினரின் 4 வயது சிறுவன் செல்வ சந்தோஷ். இவர் அதேபகுதியில் உள்ள சாண்டி மெட்ரிகுலேஷன் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். செல்வசந்தோஷ் பிறந்தபோதே டவுன் சின்ட்ரோம் என்ற மூளை குறைபாடு நோயால் 50 சதவீதம் பாதிக்கப்பட்டிந்தார். இதையடுத்து,Continue Reading

மத்தியபிரதேஷ் மாநிலத்தில் தேசிய அளவில் நடைபெற்ற காது கேளாதோர் மற்றும் வாய் பேசமுடியாதவர்களுக்கான குண்டு எரிதல் போட்டியில் தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி 3-ம் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். மத்திய பிரதேஷ் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோருக்கான தேசிய அளவிலான குண்டு எரிதல் போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில்Continue Reading