பெண்களுக்கு குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் – பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதி
2023-04-13
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் எவராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர்Continue Reading
நெல்லையில் விசாரணைக் கைதிகள் துன்புறுத்தல் விவகாரம் – ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா முன்னிலையில் இன்று முதல் விசாரணை தொடக்கம்
2023-04-10
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகள் துன்புறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஐஏஎஸ் அதிகாரி அமுதா முன்னிலையில் பாதிக்கப்பட்டவர்கள்Continue Reading
நெல்லை எஸ்.பி.காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் – தமிழக உள்துறை செயலாளர் உத்தரவு
2023-04-04
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், மாவட்ட எஸ்.பி.சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்துறைContinue Reading
அம்பை விசாரணை கைதிகள் கொடுமைப்படுத்தப்பட்ட விவகாரம் – ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் இன்று மனித உரிமை ஆணையத்தில் ஆஜர்?
2023-04-03
அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று ஆஜராக ஏ.எஸ்.பி. பல்வீர் சிங்கிற்கு மாநில மனிதContinue Reading