ஜுலை,29- மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடை பயணத்தை கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களை கடந்து வந்த இந்த யாத்திரை ஸ்ரீநகரில்  ஜனவரி 30 ஆம் தேதி நிறைவடைந்தது.  மொத்தம் . 4,000 கி.மீ. ராகுல் நடந்தார். மக்களவை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில் ராகுல், தனதுContinue Reading

காங்கிரஸ் ஆளுங்கட்சியாகவோ அல்லது எதிர்க்கட்சியாகவோ இருக்கும் மாநிலத்தில் மூன்றாவது கட்சி ஒன்று முளைத்து, வலிமை பெற்றால், அங்கு, காங்கிரஸ் அழிந்து விடும் என்பது பல மாநிலங்களில் நிரூபணம் ஆன உண்மை. இந்த உண்மையை , உலகுக்கு உணர்த்திய முதல்  மாநிலம் தமிழகம். 50 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையேதான் போட்டி இருந்தது. அதிமுகவின் உதயம் காங்கிரசை அழித்து விட்டது. அதன் பின் பல மாநிலங்களில் புதிய கட்சிகள் Continue Reading

ஜுலை,21- அவதுதூறு வழக்கில் விதிக்கப்பட்டு உள்ள இரண்டு ஆண்டு சிறைத்  தண்டனையை நிறுத்தி வைக்க கோரும் ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க குஜராத் அரசுக்கும், புர்னேஷ் மோடிக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அவதூறு வழக்கில் குற்றவாளி என்று  சூரத் நீதிமன்றம் கூறிய தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் பிரச்சக்,  கடந்த 8-ஆம் தேதி கூறியContinue Reading

கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு  முன்பு நடந்த மத்தியபிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, கமல்நாத் முதலமைச்சரானார். ஆட்சியை இழந்த பா.ஜ.க.,கமல்நாத்தை கவிழ்ப்பதற்காக ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கியது. முதலமைச்சர் பதவி கிடைக்காத புழுக்கத்தில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா,கமல்நாத்தை விரட்ட பல்வேறு வழிகளை ஆராய்ந்து கொண்டிருந்ததை பா.ஜ.க.பயன்படுத்திக்கொண்டது. கணிசமான எம்.எல்.ஏ.க்களுடன் சிந்தியா, காங்கிரசில் இருந்து வெளியேறி பாஜகவில் ஐக்கியமானார்.கமல்நாத் கவிழ்ந்தார். பாஜகவின் சிவராஜ்சிங் சவுகான் முதல்வரானார்.கையூட்டாக சிந்தியாவுக்கு மத்திய அமைச்சர்Continue Reading

மக்களவை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும்  வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றன.ஆனால் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்களோ, மாநில தலைவரை உடனடியாக மாற்றிவிட்டு தேர்தலை எதிர் கொள்ள வேண்டும் என டெல்லி தலைமைக்கு நெருக்கடி கொடுத்த வண்ணம் உள்ளனர். மேலிடத்தின் அவசர அழைப்பை ஏற்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லிபறந்து சென்று அங்கு முகாமிட்டு உள்ளார். அழகிரி தலைவராக பதவி ஏற்றுContinue Reading

ஜூன் – 27 மத்தியப்பிரதேச மாநிலத்தில் 5 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் மொத்த ரயில்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. உள்நாட்டிலேயே சிறப்பாக வடிவமைக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள், சதாப்தி எக்ஸ்பிரஸை போல அதிவேகமாக செயல்படும் ரயில் சேவையாகும். இந்த வந்தே பாரத் ரயில்களை இப்போதைய பாரதContinue Reading

ஐதராபாத், ஜுன். 27- தெலுங்கானா மாநிலத்தின் அசைக்க முடியாத  சக்தியாக விளங்கும் சந்திரசேகர ராவ் கோட்டையில் ஓட்டைகள் விழ ஆரம்பித்துவிட்டது நல்ல அறிகுறியாக தெரியவில்லை. மன்மோகன் சிங் பிரதமராகவும் ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராகவும் இருந்த போது ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கினார்கள். இதனால் காலம் காலமாக காங்கிரசுக்கு கை கொடுத்து வந்த ஆந்திரா, அந்தக் கட்சியை விட்டு விலகிப் போய்விட்டது. நீண்ட நாள் கோரிக்கையான தனி மாநிலத்தை உருவாக்கிக்Continue Reading

June 21, 23 எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக  நாளை (ஜுன் 22) பீகார் புறப்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது. அதே சமயம் பாஜகவை எதிர்க்க ஒரு வலுவான எதிரணியை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. இதற்கான முதல் நாள் கூட்டம் நாளைContinue Reading

June 20, 23 விஜய் அரசியலுக்கு வருவது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். தமிழக அரசியமலை சுத்தப்படுத்த யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் எனவும் அண்ணாமலை கூறியுள்ளார். நடிகர் விஜய் கடந்த சனிக்கிழமை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை சந்தித்து அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கினார். சென்னை நீலாங்கரையில் நடைபெற்றContinue Reading

June 19, 23 பிபர்ஜாய் புயலால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் விரைவில் மீண்டு வரும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ‘மனதின் குரல்’ என்ற பெயரில் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி அன்று பிரதமர்Continue Reading