அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாணைையில் முறைகேடு.. உயர்நீதிமன்றம் அதிரடி.
ஆகஸ்டு,10- அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்று சென்னை உயர்Continue Reading
தலைப்புச் செய்திகள் (25-07-2023)
*அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிப்பதுக் குறித்து உச்சநீதிமன்றம் தான் முடிவு செய்யவேண்டும்..சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டுContinue Reading
தலைப்புச் செய்திகள் (24-07-2023)
*மணிப்பூர் விவகாரம் குறித்து விரிவான விவாதமும் பிரதமர் பதிலும் தேவை என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்.. நாடாளுமன்ற இரு அவைகளும் 3-வதுContinue Reading
தலைப்புச் செய்திகள் (14-07-2023)
*அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிதிகளின் படிதான் அமலாக்கத் துறை கைது செய்து உள்ளது..அவருடைய மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுContinue Reading
செந்தில் பாலாஜி விவகாரத்தில் அடுத்தது என்னவாக இருக்கும்? நாளை நடைபெறும் வழக்கில் என்ன முடிவு ஏற்படும்?
ஜுலை, 10- கடந்த மூன்று வாரங்களாக தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அடுத்த இரண்டுContinue Reading
தலைப்புச் செய்திகள் (08-07-2023)
*மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலில் குண்டு வீச்சு, தீ வைப்பு, வாக்குச் சாவடி சூறை.. 15 பேர் இறப்பு.Continue Reading
கோயில் நிலத்தில் கலெக்டர் ஆபிஸ், அதுவும் குத்தகை கொடுக்காமல்.. சும்மா விடுமா கோர்ட் ?
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கடடுவதற்காக குத்தகைக்கு எடுக்கப்பட்ட வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் நிலத்துக்கான வாடகையை இரு வாரங்களில் செலுத்தContinue Reading
நீங்களும் அர்ச்சகராகள முடியும்.. ஆகமம் தெரிந்திருந்தால் போதும்..
குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தால்,யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.Continue Reading
வெளிநாட்டில் கணவன் வேலை செய்து சொத்து வாங்கினால் மனைவிக்கு பங்கு உண்டா? இல்லையா
கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து அனுப்பி வைத்த தொகையில் மனைவிக்கு பங்கு உண்டா இல்லையா என்ற சர்ச்சை உயர்நீதிமன்றத்திற்கு வந்துContinue Reading