டிசம்பர்-23. தமிழ் நாட்டின் முக்கிய துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்று வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது..Continue Reading

டிசம்பர்-21. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 390 கி.மீ., தொலைவில் நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை மையம்Continue Reading

நவ-21, சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானம், மோசமான வானிலையால் மதுரையில் அவசரமாக தரையிறங்கியது. இந்த விமானத்தில் அமைச்சர் எ.வ.வேலுContinue Reading

நவம்பர் -20, தமிழ்நாட்டின் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பில்Continue Reading

ஜுலை, 30- இந்தியாவின் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்றான கோதாவரி பெருக்கெடுத்து ஓடுவதால் ஆந்திராவில் ஐந்து மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. அந்தContinue Reading

வடமேற்கு வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வடமாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழையும்,Continue Reading

அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அடுத்த தீவிர புயலாக வலுப்பெறவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு அரபிக்கடலில் நேற்று முன்தினம்Continue Reading

ஜூன்.1 தமிழகப் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யContinue Reading

மே.25 இந்தியாவில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தெற்குContinue Reading