“சட்டமன்றம் நடக்கவில்லை; ஸ்டாலின் தர்பார்தான் நடக்கிறது” – ஜெயக்குமார் விமர்சனம்

சென்னை ராயபுரத்தில் நீர்மோர் பந்தலைத் திறந்துவைத்த முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார், “தி.மு.க ஆட்சியில் கருத்துரிமை முழுக்கப் பறிக்கப்பட்டிருக்கிறது. பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுவது லைவில் வருவதில்லை. ஏனென்றால், அங்கு சட்டமன்றம் நடக்கவில்லை. ஸ்டாலின் தர்பார்தான் நடந்துகொண்டிருக்கிறது. சட்டமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்குக்கூட பக்குவமின்றி கேலியும், கிண்டலுமாகத்தான் பதிலளிக்கிறார்கள்” எனக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *