மனசு முழுக்க வலி.. வலி மட்டும்தான் இருக்கிறது. மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துட்டு இருக்காங்க 2025-09-30 By: dinakuzal On: September 30, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
கரூர் த.வெ.க கூட்டத்தில் தடியடி நடத்தப்படவில்லை; கூட்டத்தை போலீசார் விரட்டி மட்டுமே விட்டனர். கரூர் கூட்டத்துக்கு கட்சியினர் 5 ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்திருந்தனர். 2025-09-30 By: dinakuzal On: September 30, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
கரூரில் தவெகவினர் முதலில் கேட்ட இடத்தில் பெட்ரோல் பங்க், கால்வாய் உள்ளது. 2-வதாக உழவர் சந்தை பகுதி மிக குறுகிய இடம் என்பதால் 5 ஆயிரம் பேர் மட்டுமே திரள முடியும் 2025-09-30 By: dinakuzal On: September 30, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
தமிழ்நாட்டில் புரட்சி வெடிக்க வேண்டும் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுன் மீது வழக்குப் பதிவு. 2025-09-30 By: dinakuzal On: September 30, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
கரூர் நெரிசல் காரணத்தை பிறர் மீது சுமத்தவேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும் புகார். 2025-09-30 By: dinakuzal On: September 30, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
பதற்றமான சூழலை தவிர்க்கவே கரூர் செல்லவில்லை.இனி மக்கள் பாதுகாப்பே முக்கியம்; இனி பாதுகாப்பான இடங்களையே கேட்போம். 2025-09-30 By: dinakuzal On: September 30, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
மதுரா தொகுதி எம்.பி. யும் நடிகையுமான ஹேமாமாலினி தலமையிலான பாஜக எம்பிக்கள் குழு கரூரில் ஆய்வு. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து கருத்துக் கேட்பு. 2025-09-30 By: dinakuzal On: September 30, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
நேபாளத்தில் Gen Z தலைமுறை ஒன்று கூடி புரட்சி நடத்தியது போன்று இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும்” என்று தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுன் பதிவு 2025-09-30 By: dinakuzal On: September 30, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
கரூர் நெரிசல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ள தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் இருவரும் முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல். 2025-09-30 By: dinakuzal On: September 30, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 40 பேரை அதிமுக பதவிகளிலிருந்து நீக்கி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை. 2025-09-30 By: dinakuzal On: September 30, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading