• தமிழ்நாடு,  

ஏப்ரல் 18 -சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் சுயநலவாதிகளின் தூண்டுதலின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டு, போக்குவரத்தை முடக்குவதை ஏற்றுக்கொள்ளContinue Reading

  • தமிழ்நாடு,  

சென்னையில் குட்கா விற்கப்படுவதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக வியாபாரியிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் , சென்னைContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

ஏப்ரல்.18 நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி – தெப்பக்காடு நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களை காட்டு யானைContinue Reading

  • தமிழ்நாடு,  

ஏப்ரல்.18 திருப்பூர் அருகே தாராபுரத்தில் மதுவிலக்கு போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது, காரில் கடத்திவரப்பட்ட 5.50 லட்சம் மதிப்புள்ள 45Continue Reading

  • தமிழ்நாடு,  

சீர்காழி சட்டநாதர் கோவிலில் கிடைத்து உள்ள 22 ஐம்பொன் சிலைகளும் ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கக் கூடும் என்றுContinue Reading

  • விவசாயம்,  

ஏப்ரல்.18 திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள தர்பூசணி, கோடையில் வெயிலால் விளைச்சல் குறைந்துவிட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.Continue Reading

  • சுற்றுலா,  

ஏப்ரல்.18 உலக பாரம்பரிய தினத்தையொட்டி, இன்று மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றுலாப் பயணிகள் கட்டணமின்றி கண்டு ரசிக்கலாம் எனContinue Reading

  • சுற்றுலா,  

ஏப்ரல்.18 கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையத்தில் இன்று முதல் இரண்டு மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக கோவை மாவட்டContinue Reading

  • சுற்றுச்சூழல்,  

ஏப்ரல்.18 கோவை மாநகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் தூய்மை பணி மேற்கொள்ளப்படாததால், அதிருப்தியடைந்த பெண் கவுன்சிலர் ஷர்மிளா சந்திரசேகர், தானேContinue Reading

  • தமிழ்நாடு,  

ஏப்ரல்-18. கோயம்புத்தூில் குடும்பப் பெண்ணை ஆசைக்கு இணங்குமாறு வலியுறுத்திய சாமியார் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்ககப்படுகிறது. கோவைContinue Reading