2025-08-14

சிக்மகளூர் மேயராக இருந்தபோது, 2,800 தெரு நாய்களை கொன்று புதைத்து, மரங்களுக்கு இயற்கை உரமாக்கியதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.சி. போஜே கவுடா கூறியிருப்பதால் சர்ச்சை.
By: dinakuzal
On:
In: இந்தியா
Tagged: #BhojeGowda | #Karnataka | #StrayDogs #SLBhojegowda #tamilnews #tamilnewsupdates #tnnews #dinakuzhal
With: 0 Comments