ஐபிஎல் மூலம் பிசிசிக்கு ரூ 20,000 கோடி வருமானம்.

ஐபிஎல் தொடர் மூலம் பிசிசிஐ சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா?

ஐபிஎல் 2025 போட்டி தொடரின் மூலமாக பிசிசிஐக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிசிசிஐயின் பெரும்பான்மையான வருமானம் ஒளிபரப்பு கட்டணத்தில் தான் உள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடருக்கு ஒளிபரப்பு கட்டணமாக 9,678 கோடி ரூபாயை வயாகாம் 18 நிறுவனத்தின் மூலமாக பிசிசிஐ பெற்றுக் கொண்டது.

டைட்டில் ஸ்பான்சர்ஷிப் வருவாய் மூலம் இந்த தொடரில் 500 கோடி ரூபாயை பெற்றது பிசிசிஐ.

5 ஆண்டுகளுக்கு டைட்டில் ஸ்பான்சர்சிப் 2500 கோடி ரூபாயை டாடா நிறுவனம் பிசிசிஐக்கு 5 ஆண்டுகளுக்கு வழங்குகிறது.

மை 11 சர்க்கள், ஏஞ்சல் ஒன், ரூ ரூபே, ஸ்ட்ராடஜிக் டைம் அவுட் பார்ட்னர், சீயட் டயர்ஸ், அஃபிஷியல் அம்பையர் பார்ட்னர், வொண்டர் சிமெண்ட், ஆரஞ்சு பர்பிள் கேப் பார்ட்னர், ஆராம்கோ உள்ளிட்ட முக்கிய ஸ்பான்சர்ஷிப் மூலமாகவும் பிசிசிஐக்கு வருமானம் கிடைக்கிறது.

2023 ஆம் ஆண்டு பிசிசிஐக்கு சுமார் ரூ. 16,493 கோடி கிடைத்ததாக கூறப்படுகிறது. கடந்த சீசனில் பிசிசிஐ 20 ஆயிரத்து 686 கோடி ரூபாய் வரை பெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *