இரண்டு மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை.

நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலியில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது-வானிலை ஆய்வு மையம். 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *