- October 9, 2024
- Flash news, Uncategorized, இந்தியா, தமிழ்நாடு, வணிகம்,
“சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த தடையில்லை” தொடர் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் விடுவிப்பு. சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் மறுத்து விட்டதால் விடுவிக்கப்பட்டுள்ளனர். சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடை இல்லை-நீதிபதிகள். சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு.Continue Reading