Skip to content

மன்னிப்பா ? கமல் விளக்கம்.

*கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் தனக்கு இல்லை: கமல்ஹாசன் விளக்கம்* *கன்னட மொழி...

ஞானசேகரன் தண்டனை என்ன ?

ஞானசேகரன் மீது நிரூபிக்கப்பட்ட 11 குற்றச்சாட்டு சட்டப்பிரிவுகளின் தண்டனை விவரம்: 329 -...

கமலுக்கு எதிர்ப்புக் கூடுகிறது.

கன்னட மொழி குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக...

‘படையாண்ட மாவீரா’ யாரின் வரலாறு ?

காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறுதான் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படம் என்று இயக்குநர் .கெளதமன்...

மன்னிப்பா ? கமல் விளக்கம்.

*கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் தனக்கு இல்லை: கமல்ஹாசன் விளக்கம்* *கன்னட மொழி வளமான பாரம்பரியத்தை கொண்டது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை* *நாம் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதை குறிக்கும் வகையிலேயே பேசினேன்* *தமிழ்மொழி போல கன்னடத்தில் இலக்கிய வளம் கலாச்சாரம் நிறைந்தது நீண்ட காலமாகவே உணர்ந்திருக்கிறேன்*

ஞானசேகரன் தண்டனை என்ன ?

ஞானசேகரன் மீது நிரூபிக்கப்பட்ட 11 குற்றச்சாட்டு சட்டப்பிரிவுகளின் தண்டனை விவரம்: 329 – மாணவியிடம் விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்து கொள்ளுதல் – 3 ஆண்டுகள் சிறை 126(2) – மாணவியை செல்ல விடாமல் சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல் – ஒரு மாதம் சிறை. 87 – வலுக்கட்டாயமாக கடத்தி ஆசைக்கு இணங்க வைத்தல் – 10ஆண்டுகள், ரூ.10,000 அபராதம். 127(2) – உடலில் காயத்தை ஏற்படுத்துதல் – 1

கமலுக்கு எதிர்ப்புக் கூடுகிறது.

கன்னட மொழி குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக ரக்ஷண வேதிகே போன்ற அமைப்புகள், கமல்ஹாசன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி, கர்நாடகாவில் அவரது ‘தக் லைஃப்’ பட வெளியீட்டிற்கு தடை விதிப்பதாக அச்சுறுத்தி வருகின்றனர். கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் கமல்ஹாசனின் உருவ பொம்மைகளையும், சுவரொட்டிகளையும் கர்நாடக ரக்ஷண வேதிகே உறுப்பினர்கள் எரிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இந்த சர்ச்சைக்கு இடையே,

‘படையாண்ட மாவீரா’ யாரின் வரலாறு ?

காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறுதான் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படம் என்று இயக்குநர் .கெளதமன் உறுதி படுத்தியுள்ளார். வ.கெளதமன் நாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் ‘படையாண்ட மாவீரா’. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் வசந்த பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வ.கெளதமன் பேசியதாவது: ‘ இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் என் மீது மிகுந்த அக்கறை கொண்டு இந்தப் படத்தை

கமலுக்கு கன்னட நடிகை ஆதரவு.

கன்னட மொழி குறித்த நடிகர் கமலின் பேச்சுக்கு கன்னட நடிகையும் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா ஆதரவு தெரிவித்துளார். தனது எக்ஸ் பக்கத்தில் திவ்யா ,’ ‘‘கமல்ஹாசன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்தும் திராவிட மொழிகள் என்று குறிப்பிட்டு தான் அப்படி பேசியுள்ளார் என்று நினைக்கிறேன். நமது மொழிகள் ஒரே வரலாற்றுப் பின்னணியை கொண்டுள்ளன. அவர் பேசியதை மன்னிக்கலாம் என்று பதிவிட்டுள்ளார். அவரது

“கண்ணீர் விட்டு அழுத ஜி.கே. மணி.”

கால சூழலால் பா.ம.க.வில் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளதாக பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்து உள்ளார். அவருடைய அறிக்கை…. பா.ம.க. விரிசலுக்கு நான் காரணம் அல்ல. சமூக வலைதளத்தில் பரவும் இந்த தகவலை கேட்டு கண்ணீர் விட்டு அழுதேன். பல ஆண்டுகளாக கட்சியில் உள்ள நான் கட்சி சிதற வேண்டும் என நினைப்பேனா? என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை. ராமதாசும், அன்புமணியும் விரைவில் சந்திக்க விரும்புகிறேன். அவர்கள்

ராஜேந்தர் படத்தில் நடிக்க ரஜினி மறுத்தது ஏன் ?

தான் இயக்கிய படங்களில் கவுரவ வேடங்ளில் தலை காட்டி வந்த டி.ராஜேந்தர், ரஜினிகாந்த் மறுத்ததால் தானே ஹீரோவாக நடிக்க நேர்ந்தது. அது என்ன படம் ? தமிழ் சினிமாவில் முன்னணி கலைஞர்களில் முக்கியமானவர் டி.ராஜேந்தர். இயக்குனர், நடிகர், பாடகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். 1980-ம் ஆண்டு வெளியான ஒரு தலை ராகம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த